Trending News

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று  (27) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை மேலும் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

Mohamed Dilsad

இலங்கையின் அடுத்து ஜனாதிபதி யார்? கணித்து கூறிய பிரபல ஜோதிடர்

Mohamed Dilsad

Pakistan Soldiers killed in fresh clashes on India border

Mohamed Dilsad

Leave a Comment