Trending News

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று  (27) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை மேலும் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ඔබ ගන්න හුස්ම පිරිසිදු ද….? තෝරාගත් ස්ථාන කිහිපයක වායුගෝලයේ තත්ත්වය

Editor O

புகையிரதத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

Mohamed Dilsad

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Leave a Comment