Trending News

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பல மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது

Mohamed Dilsad

Chairmanship of the BIMSTEC handed over to President Maithripala Today

Mohamed Dilsad

மகிந்த அணியினருக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment