Trending News

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

රාත්‍රී කාලයේ දී රථවාහන නැවැත්වීමට සංඥා කිරීම පිළිබඳ පොලිස් නිලධාරීන්ට අනිවාර්යය උපදෙස් මාලාවක්

Editor O

ප්‍රදේශ කිහිපයක වායු ගුණාත්මක භාවය පහළට

Editor O

පළපුරුදු අත්දැකීම් සහිත අය පාර්ලිමේන්තුවට එවන්න – හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ

Editor O

Leave a Comment