Trending News

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் டிசம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Related posts

புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கை;கு சுவீடன் மருத்துவ நிபுணர்கள் குழு உதவி

Mohamed Dilsad

Possibility for evening thundershowers in Uva is high – Met. Department

Mohamed Dilsad

සේවක අර්ථසාධක අරමුදල ට කොටස් වෙළෙඳපොළේදී වෙච්ච දේ

Editor O

Leave a Comment