Trending News

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

Mohamed Dilsad

டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்ததில் 2 பேர் பலி

Mohamed Dilsad

Vaiko granted bail in case over India – Sri Lanka comments

Mohamed Dilsad

Leave a Comment