Trending News

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

(UTV|COLOMBO)-வவுனியா,வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

වැඩබලන නීතිපතිවරයයෙක් දිවුරුම්දෙයි.

Editor O

“Presidential Election: PM indicates interest of contesting” – Dr. Wickramabahu

Mohamed Dilsad

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட 3 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment