Trending News

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வழமைக்கு மாறாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கையில், பொலிசார் நீதிமன்ற வளாகத்தினை சுற்றியும், அண்டிய வீதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டு நீதிமன்ற வளாகமானது பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியானது சட்டவிரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக் கொளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

South Africa’s President Zuma asked to quit

Mohamed Dilsad

දයාසිරිට බාධා කරන්න එපා- අධිකරණයෙන් නියෝගයක්.

Editor O

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும்

Mohamed Dilsad

Leave a Comment