Trending News

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வைபவ ரீதியாக சற்றுமுன்னர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

GSP + සහනය මැයි 19 වන දින සිට මෙරටට

Mohamed Dilsad

President leaves for Iran

Mohamed Dilsad

Leave a Comment