Trending News

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 05ம் திகதி காலை 10.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

Mohamed Dilsad

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

Mohamed Dilsad

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்

Mohamed Dilsad

Leave a Comment