Trending News

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

(UTV|COLOMBO)-இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன.

இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும்.

கடந்த 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மாலைதீவில் கடல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்களே இலங்கை வந்தடைந்துள்ளன.

இந்தக் கப்பல்கள்; காலி துறைமுகத்திற்கும் செல்லவிருக்கின்றன.

 

 

 

Related posts

US Border Agents halt migrant family prosecutions

Mohamed Dilsad

“Pakistan attaches high value to ties with Sri Lanka” – Imran Khan

Mohamed Dilsad

අරාබි මුල්‍ය උපාය සංසදය පිලිබඳව කලාපීය නායකයින් කතා කරයි.

Mohamed Dilsad

Leave a Comment