Trending News

ஜனாதிபதி -பசிலுக்கிடையில் முக்கிய பேச்சு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றபோதிலும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்று வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

New DIG in charge of CID appointed

Mohamed Dilsad

இன்றைய நாணய மாற்று விகிதம்

Mohamed Dilsad

Prison Authorities probe claims of providing special privileges to Duminda Silva

Mohamed Dilsad

Leave a Comment