Trending News

முன்னாள் பாதுகாப்பு சபையின் பிரதானி இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை இன்று(05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008 – 2009 ஆண்டுகளில் இளைஞர்கள் 11பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் உள்ள நேவி சம்பத்திற்கு பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில் அட்மிரால் விஜேகுணவர்தன கடந்த 28ம் திகதி கைது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ඩොලර් මිලියන 20ක්වූ විදේශ සංචිතය, ආණ්ඩුව බාර අරගෙන, මාස 04 දින 14 න්, ඩොලර් මිලියන 6,190ක් කළ හැටි නියෝජ්‍ය ඇමති නලින් හේවගේ ගාල්ලේදී කියයි.

Editor O

German synagogue shooting was far-right terror, justice minister says

Mohamed Dilsad

Sri Lanka allocated Rs 3.6 billion in India’s budget

Mohamed Dilsad

Leave a Comment