Trending News

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்போது மனு மீதான தனது தரப்பு அறிக்கையை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சற்றுமுன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

 

 

 

 

Related posts

Thalatha comments on things Mahinda should do immediately after waking up

Mohamed Dilsad

Pompeo praises ‘US ally’ Denmark after Trump cancels visit

Mohamed Dilsad

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சு: பிரதமரை சந்திப்பது எனவும் முடிவு!

Mohamed Dilsad

Leave a Comment