Trending News

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

(UTV|COLOMBO)-இறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் முன்னெடுக்கப்படும் இறப்பர் செய்கையின் ஒரு ஹெக்டேயருக்காக, 3 இலட்சம் ரூபா வரை நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

New Zealand to ban military style weapons

Mohamed Dilsad

Maldives frees Sri Lankan accused of plotting to assassinate Yameen

Mohamed Dilsad

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்திற்கு நடந்த சோகம்

Mohamed Dilsad

Leave a Comment