Trending News

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக நீர் மின் உற்பத்தியானது 50% வரையில் அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களதும் நீர் மட்டமானது பொதுவாக 83% வரையில் அதிகரித்துள்ளதோடு, நீர் மின் உற்பத்தியும் 50% உயர்வடைந்துள்ளதால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Agriculture Ministry promotes Prickly Custard Apple

Mohamed Dilsad

IT Gallery launches EZVIZ global smart home security solutions from Hikvision

Mohamed Dilsad

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

Mohamed Dilsad

Leave a Comment