Trending News

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்

Mohamed Dilsad

පාසල් අධ්‍යාපනය සඳහා වට්ස්ඇප් ඇතුළු සමාජ මාධ්‍ය භාවිතය ගැන අධ්‍යාපන අමාත්‍යාංශයෙන් විශේෂ උපදෙස් මාලාවක්

Editor O

Leave a Comment