Trending News

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி

(UTV|COLOMBO)-விவசாய அமைச்சு தேசிய உணவு மேம்பாட்டு சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய உணவு அரங்கம் 2018 என்ற  கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும்.

சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாய தயாரிப்புக்களை பிரபல்யப்படுத்துவதற்காக விவசாய அமைச்சு சர்வதேச மட்டத்திலான இவ்வாறான பாரிய இரண்டு கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

விவசாய அமைச்சு தேசிய உணவு மேம்பாட்டு சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய உணவு அரங்கம் 2018 என்ற இந்த கண்காட்சி  கிறீன் பார்க்கில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.கண்காட்சி இன்றும்  நடைபெறவுள்ளது.

 

 

 

Related posts

கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது

Mohamed Dilsad

US condemns attacks against Mosques in Sri Lanka

Mohamed Dilsad

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

Mohamed Dilsad

Leave a Comment