Trending News

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்

(UTV|COLOMBO)-நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் ஹொங்கொங் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(08)  குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

Mohamed Dilsad

‘Gramashakthiyen – Gama Hadana Gamana’ under President’s patronage in Puthtalam today

Mohamed Dilsad

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்யும் பின்னணியில் யார்? விரிவான விசாரணை தொடர்கிறது

Mohamed Dilsad

Leave a Comment