Trending News

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம்  1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹாலி-எல – கந்தேகெதர – சாரண்யா தோட்டப் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டத் தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

 

Related posts

‘මේ රටේ කිසිම රණවිරුවෙක් විත්තිකාරයෙක් කරන්න මම ලැස්තිත් නැහැ’ ජනපති

Mohamed Dilsad

எமது காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படவில்லை

Mohamed Dilsad

තෙහෙරාන් අගනුවර දරුණු හිම පතනයක්

Mohamed Dilsad

Leave a Comment