Trending News

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-2019 ஜனவரி மாதம் முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

சட்டரீதியான அரசொன்றினை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க தவறியமை குறித்த அவதான நிலைக்கு காரணம் என்றும், அதன்படி அவசரமாக சட்டரீதியான அரசொன்றினை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்துவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

“Recovery of GSP+ will harm SL culture” – Mahinda Rajapakse

Mohamed Dilsad

රජය, භාණ්ඩාගාර බිල්පත් වෙන්දේසියකින් රු. මිලියන 97,000ක ණයක් ගනී.

Editor O

Elsa Pataky shares secret behind fit body after 3 kids

Mohamed Dilsad

Leave a Comment