Trending News

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலை-சபாநாயகர் கவலை

(UTV|COLOMBO)-இலங்கை பாராளுமன்றம்  , உலக பாராளுமன்றங்களின், முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலைகள் தொடர்பில் அவர் இதன்போது தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.

 

Related posts

Plea in Madras HC seeking ICJ action on Sri Lanka over fishermen issue

Mohamed Dilsad

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Galle Dialogue 2019 commences in Colombo tomorrow

Mohamed Dilsad

Leave a Comment