Trending News

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ள நிலையில், தீர்ப்பை அறிவிக்கும் நீதியரசர்கள் குழாமினர் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வருகை தந்தனர்.

Related posts

SLFP & SLPP: Discussions to conclude in 2 weeks

Mohamed Dilsad

Tamil Nadu collects 40,000 books for Jaffna library

Mohamed Dilsad

இலங்கை அணியின் மூவர் உள்ளடங்கிய தர்மசேனவின் கனவு அணி

Mohamed Dilsad

Leave a Comment