Trending News

வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

(UTV|COLOMBO)-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு 14 மில்லியன்ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்தவேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மத்தியமாகாணத்தில் 349 பிள்ளைகளுக்காக 87 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்வழங்கப்பட்டுள்ளது,
கிழக்குமாகாணத்தில் 250 பிள்ளைகளுக்கும் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைவெளிநாட்டுவேலைவாய்ப்புப்பணியகம்வருடாந்தம்இந்தவேலைத்திட்டத்தை
மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Postal workers’ strike continues…

Mohamed Dilsad

ஆசிய விளையாட்டு விழா – இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத்

Mohamed Dilsad

இலங்கை-தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(13)

Mohamed Dilsad

Leave a Comment