Trending News

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வுத் சட்டங்களை மீறியதன் காரணமாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Sixteen Divisions in Matara affected by weather

Mohamed Dilsad

Clashes in Nigeria between farmers and herders leave 86 dead

Mohamed Dilsad

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment