Trending News

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல பகுதியில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தர விட்டுள்ளது

 

 

 

 

Related posts

புதிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

Mohamed Dilsad

வடகொரியத் தலைவரை வெள்ளிமாளிகைக்கு அழைக்க தயராகும் அமெரிக்க ஜனாதிபதி

Mohamed Dilsad

Sri Lanka seeks to consolidate relationship with China

Mohamed Dilsad

Leave a Comment