Trending News

சந்தையில் மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

வடக்கில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமை இதற்கு காரணமாகும்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

பண்டிகை காலம் என்பதால் மரக்கறியின் கேள்வி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ඉන්දියාවේ, කොරෝනා රෝගීන් වාර්තාවීම ඉහළට

Editor O

ஹதுருசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை -ஹரீன்

Mohamed Dilsad

Health Ministry plans to establish a gene technology unit

Mohamed Dilsad

Leave a Comment