Trending News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  28ஆம் திகதி வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை வெடிப்புச் சம்பவங்களுக்கு விராத் கோலி கவலை

Mohamed Dilsad

Navy apprehends a person with 538 g of Kerala cannabis

Mohamed Dilsad

Scotland Yard training for Law and Order top Officials

Mohamed Dilsad

Leave a Comment