Trending News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  28ஆம் திகதி வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்

Mohamed Dilsad

Light showers expected today – Met. Department

Mohamed Dilsad

மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை

Mohamed Dilsad

Leave a Comment