Trending News

சண் குகவரதன் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-ஏழு கோடி ரூபாய் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதின்றத்தில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது 25 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காசோலை மோசடி தொடர்பில் தெஹிவளை – தொடரூந்து வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நடுவானில் தடுமாறிய விமானம்:நிலை பதட்டமடைந்த விமானிகள் (video)

Mohamed Dilsad

யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு நாளை

Mohamed Dilsad

கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் சேமிப்பு

Mohamed Dilsad

Leave a Comment