Trending News

UPDATE-உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

Mohamed Dilsad

පිටකොටුව ලංගම බස්නැවතුම්පොළ වසා දමයි

Editor O

Bao Bao the panda departs US for China

Mohamed Dilsad

Leave a Comment