Trending News

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-தனிப்பட்ட விஜயமாக தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திரையுலக ஜாம்பவான் அமரர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ரசிகர்களிடமிருந்து பிரியாவிடை

Mohamed Dilsad

அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

Mohamed Dilsad

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment