Trending News

ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுரை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆளுனர்கள் தெரிவிக்கையில்; ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும், மீண்டும் ஆளுனர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.

 

 

 

 

Related posts

විශ්වවිද්‍යාල සිසු සහ කාර්යය මණ්ඩලයට ඡන්දය ප්‍රකාශ කිරීමට විශේෂ නිවාඩුවක්

Editor O

සුපිරි වාහන සඳහා යොදන සුපිරි ඉන්ධන මිල අඩු කරයි.

Editor O

ටින් මාලු සඳහා පාලන මිලක්

Editor O

Leave a Comment