Trending News

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

(UTV|COLOMBO)-அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்திற்கு ஆளுனராக பொறுப்பு வகித்த ரெஜினோல்ட் குரே இந்த தகவலை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்தப் பதவி விலகல் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுனர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Catalonia Spain: Barcelona Diada annual march draws smaller crowd

Mohamed Dilsad

Local rice millers responsible for supply shortages of rice in the market

Mohamed Dilsad

China decides to shelve plans of lifting ban on trade of rhino horn, tiger parts

Mohamed Dilsad

Leave a Comment