Trending News

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

 

Related posts

උසස් පෙළ පෞද්ගලික පංති 19දා මධ්‍යම රාත්‍රියේ සිට තහනම්

Editor O

දෙවන එක්දින තරගය ජය පරාජයෙන් තොරව අවසන්

Mohamed Dilsad

Police arrests the prime suspect of Deraniyagala murders

Mohamed Dilsad

Leave a Comment