Trending News

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!

Mohamed Dilsad

காலிமுகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்

Mohamed Dilsad

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

Mohamed Dilsad

Leave a Comment