Trending News

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

(UTV|COLOMBO)-வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இன்று அந்த பகுதிக்கு செல்லவுள்ளார்.

சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் இன்று வடபகுதிக்குசெல்கிறார்கள். இந்தமக்களுக்கான நிவாரணப்பணிகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

நாட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான மாற்றம் தற்போதே இடம்பெற்றுள்ளது

Mohamed Dilsad

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி

Mohamed Dilsad

වර්ෂාව හේතුවෙන් ගංගවතුර අනතුරු ඇඟවීම් නිකුත් කෙරෙයි

Mohamed Dilsad

Leave a Comment