Trending News

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.

 

 

 

 

Related posts

Italy’s Populists Agree on Budget for “Abolition of Poverty”

Mohamed Dilsad

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

Mohamed Dilsad

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு

Mohamed Dilsad

Leave a Comment