Trending News

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொழும்பு வீதி ஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில் 

இன்று(05) அதிகாலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி சாரதி றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவரும் பாரவூர்தியின் உதவியாளரும் உயிரிழந்துள்ளதுடன் 32 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

Related posts

அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தகுதி நீக்கம்

Mohamed Dilsad

INDIA: Assembly Election Dates For Uttar Pradesh, Punjab, Uttarakhand, Manipur and Goa Announced

Mohamed Dilsad

பிற்பகலில் பெரும்பாலான பகுதிகளில் மழை

Mohamed Dilsad

Leave a Comment