Trending News

தெமடகொடை சம்பவம் – கைதான கொழும்பு நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தெமடகொடை கனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த தினம் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு நகர சபை உறுப்பினர் கே.ஜி.குலதிஸ்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய – சேதவத்தையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து நேற்றைய தினம் கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Three suspects arrested with Kerala cannabis in Jaffna

Mohamed Dilsad

மியன்மாரின் நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும்

Mohamed Dilsad

தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment