Trending News

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

China hits back with tariffs on US imports worth USD 3 billion

Mohamed Dilsad

அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Pakistan hit by deadly suicide attacks

Mohamed Dilsad

Leave a Comment