Trending News

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

Mohamed Dilsad

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது

Mohamed Dilsad

Three hotlines introduced for water supply issues

Mohamed Dilsad

Leave a Comment