Trending News

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை

 

 

 

Related posts

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது

Mohamed Dilsad

Former President Rajapaksa calls on Indian Prime Minister Modi

Mohamed Dilsad

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment