Trending News

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|IRAN)-ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

පාර්ලිමේන්තු මැතිවරණයේ දී ඡන්ද හය ලක්ෂ හැට හත්දහසක් ප්‍රතික්ෂේපයි

Editor O

Sri Lanka to work towards the green initiatives of ILO

Mohamed Dilsad

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

Mohamed Dilsad

Leave a Comment