Trending News

சாந்த பண்டாரவை பாராளுன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

“War heroes will not be tried” – Ajith P Perera

Mohamed Dilsad

“Sri Lanka’s Role in the Indian Ocean and the Changing Global Dynamic” – Dr. Harsha de Silva

Mohamed Dilsad

Gotabhaya pledges new political culture rid of corruption

Mohamed Dilsad

Leave a Comment