Trending News

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் பதவியேற்பு

(UTV|COLOMBO)-உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இன்று(09) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவியேற்றுள்ளனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகர ஆகியோர் பதவியேற்றுள்ளதுடன், புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பீ பெர்ணான்டோ பதவியேற்றுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Railway Engine drivers to strike effective Today midnight

Mohamed Dilsad

ජාත්‍යන්තර බැඳුම්කර ප්‍රතිව්‍යුහගත කිරීමේ සාර්ථකත්වය ගැන මුදල් අමාත්‍යංශයෙන් නිවේදනයක්

Editor O

6 UNF MPs handed over a motion against Premier

Mohamed Dilsad

Leave a Comment