Trending News

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட தொடரை இங்கிலாந்து தற்போதைய நிலையிலேயே, 2 பூச்சியம் என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

Related posts

புத்தளம் – அறுவக்காடு வெடிப்புச் சம்பவம்- அறிக்கை சமர்ப்பிப்பு

Mohamed Dilsad

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ; விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்

Mohamed Dilsad

හාල්, පොල්, බෙහෙත් දීගන්න බැරුව, ආණ්ඩුව කෙඳිරි ගානවා – හිටපු ඇමති පාඨලී චම්පික රණවක

Editor O

Leave a Comment