Trending News

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்காக விசேட ​வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடளாவிய ரீதியில் குருதிப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டு வரை நாட்டில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 318 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பதான கருத்தை நிராகரிக்கும் ரவூப் ஹக்கீம்

Mohamed Dilsad

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

Mohamed Dilsad

බොලිවුඩ් නිළි රීමා ලෝගෝ ජීවිතක්ෂයට පත්වෙයි

Mohamed Dilsad

Leave a Comment