Trending News

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைது

(UTV|COLOMBO)-5000 ரூபா கள்ள நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை (10) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயதாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

ලෝක වාර්තාවක් තබා රිදී පදක්කම දිනූ සමිත දුලාන්: මීටර 67.03ක දක්ෂතාවක්

Editor O

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களை எட்டி உதைத்தது

Mohamed Dilsad

Singaporean Prime Minister, President of Indonesia to visit Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment