Trending News

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மன்னார், வங்காலை கடற்பகுதியில் சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று(10) அதிகாலை ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

கங்கனா ரனாவத், விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கை

Mohamed Dilsad

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

Mohamed Dilsad

Leave a Comment