Trending News

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

(UTV|COLOMBO)-கொட்டகலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, 25 ஏக்கர் நிலப்ப​ரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவி வரும் வரட்சியின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று (09) பண்டாரவளை – கொன்தஹேல வனாந்தரத்தில் ஏற்பட்ட தீப்பரவலால், 12 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Govt. Doctors to strike tomorrow

Mohamed Dilsad

Hurricane Florence growing in size and strength as it heads toward Carolinas

Mohamed Dilsad

Vowing for Innocence of Muslim IDPs at BBC London – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment