Trending News

ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதியான சுதந்திர தினமன்று பொது மன்னிப்பு வழங்குமாறு பெவிதிஹன்ட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

ආණ්ඩුවට විරුද්ධ වන අය, ඝාතනය කිරීමේ උත්සාහයක් ගැන සාගර කාරියවසම්ගෙන් හෙළිදරව්වක්

Editor O

Several injured in high-speed train accident in Turkey

Mohamed Dilsad

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்டம்

Mohamed Dilsad

Leave a Comment