Trending News

இன்று(11) முதல் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடனான வானிலை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
ஹம்பாந்தொட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

77 still missing due to floods and landslides – DMC

Mohamed Dilsad

කොරෝනා තත්ත්වය පිළිබඳ සෞඛ්‍ය අමාත්‍යාංශ ලේකම් විශේෂඥ වෛද්‍ය අනිල් ජාසිංහ මහතාගෙන් පැහැදිලි කිරීමක්

Editor O

அரச சேவையானது ஊழல், மோசடியற்றதாகக் காணப்பட வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment